Tuesday, June 17, 2008

மாற்றம்

ஓடோடி செல்வேன் கோவிலுக்கு
தெய்வத்தை பார்க்க மட்டுமா
என் தேவதையையும் பார்க்கத்தான்
ஆனால் இன்றோ கோவிலில்
கொடை நடக்குது நானோ
தெய்வம் எங்கும் நிறைந்துள்ளது
என விட்டிலேயே இருந்துவிட்டேன்
தேவதையின் பால் உள்ள நல் எண்ணத்தால்.

No comments: