Tuesday, June 17, 2008

சிந்தனை

சிற்பியின் சிந்தனை
கல்லை சிற்ப்பமாக்குகிறது.

எழுத்தாளரின் சிந்தனை
காகிதத்தை புத்தகமாக்குகிறது.

விஞ்ஞானியின் சிந்தனை
இல்லாததை கண்டுபிடிக்கிறது.

மனிதனின் சிந்தனை
அவனை வளர்க்கின்றது.

No comments: