Tuesday, June 17, 2008

நம்பிக்கை

இருப்பதை இலாததாகவும்
இல்லாததை இருப்பதாகவும்
கொண்ட நம்பிக்கைக்கு தக்க
பலனை தரும் நப்பிக்கை.

மண்னுக்குள் பொன் இருக்கும்
என உழுது விதைக்கிறான்
உழவன் பயிரின் வேர்வழியாக
மண்னில் உள்ள பொன்னெல்லாம்
பூத்து காய்த்து கனிந்து
உழவனின் கையில் பொன்னாகிறது.

மனைவி தனக்கு ஏதோ
தீங்கு செய்வதாக
நினைக்கிறான் கணவன்
மனைவியோ மகாலெச்சுமி
அவனின் மனதிலோ மூதேவியாய்.

கொண்ட நம்பிக்கைக்கு தக்க
பலனை தரும் நப்பிக்கை
இருப்பதை இலாததாகவும்
இல்லாததை இருப்பதாகவும்.

No comments: