Tuesday, June 17, 2008

திருவிழா அழைப்பிதழ்

திருவிழா காலம்
வந்துவிட்டது வைகாசி
திருமாலின் அவதாரமான
இராமபிரானை வணங்க
வாருங்கள் ஊருக்கு.

இராமசாமி கோவில்
உள்ள ஊர்களிலெல்லாம்
திருவிழாதான் வில்லு பாட்டும்
நாதஸ்வர கச்சேரியும்
பார்த்து கேட்டு மகிழுந்து
இராமபிரானின் ஆசியை பெற்று
இராமாயணத்தில் வரும்
நல்லோர்களின் கதையை கேட்டு
நாமும் நல்லோராய் மாற முயற்சி செய்வோம்.

No comments: