Tuesday, June 17, 2008

பழிக்குப் பழி

மனிதன்
இயற்கையை அழிக்கின்றான்
இயற்கை
மனிதனை அழிக்கின்றது

நாம்
பிறருக்கு அளித்தால்
பிறர்
நமக்கு அளிப்பார்கள்

நாம்
பிறரை அழித்தால்
பிறர்
நம்மை அழிப்பார்கள்

மரம் வளர்த்தால் மழை வரும்
மேகத்திலிருந்து தண்ணீராக
மரத்தை வெட்டினால் மழை வரும்
நம் கண்களிருந்து தணீர்க்காக.

No comments: