Tuesday, June 17, 2008

நினைப்பு

உனக்கு ஒளிதரும்
நிலவு நான் என
நி நினைப்பாய் என
நான் நினைத்தேன்.

உன்னை கண்ட
சந்தோசத்தால் பௌர்ணமியாகவும்
உன்னை காணாத
துக்கத்தால் அமாவாசையாகவும்
உனக்காகவே நான்
வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்கிறேன் என
நி நினைப்பாய் என
நான் நினைத்தேன்.

ஆனால் நியோ
சிறு ஒளி கொடுக்கும்
கோடானகோடி நச்சத்திரத்தில்
ஒன்றாய் என்னை
நினைத்து விட்டாயே

No comments: