Tuesday, June 17, 2008

பிறகு

பிறகு

என்ன செய்யலாம்

என நினைப்பவன்

புத்திசாலி.

பிறகு

செய்யலாம்

என தள்ளிபோடுபவன்

சோம்பேறி.

பிறகு

பார்ப்போம்

என சொல்பவன்

ஏமாற்றுக்காரன்.

பிறகு

என கோபத்தை

தள்ளிபோடுபவன்

கெட்டிக்காரன்.

No comments: