Tuesday, June 17, 2008

கவிதை

தேனோடு பேரிச்சம்பழம்
கலந்தால் தித்திப்போடு
ஆற்றலும் கிடைக்கும்
அதை உண்பவர்களுக்கு

மெய்யோடு பொய்யும்
கலந்தால் தித்திப்போடு
புத்துணர்ச்சியும் கிடைக்கும்
கவிதையை வாசிப்பவர்களுக்கு.

No comments: