Tuesday, June 17, 2008

பிரார்த்தனை

நம் மனதோடு
நமக்கு நாமே பேசி
நம் மனதில்
நமக்கு வேண்டியதை
நமே ஆசைபட்டு
நம்மிடமே அதை
நாமே சொல்லி
நமக்கு நாமே
நப்பிக்கையை
நாடும் நம்பிக்கை.

No comments: