Tuesday, June 17, 2008

ஏக்கம்

ஏழை
எப்படி
பணத்தை சேர்ப்பது
என ஏங்குகிறான்.

பணக்காரன்
சேர்த்துவைத்த பணத்தை
எப்படி காப்பது
என ஏங்குகிறான்.

No comments: