Tuesday, June 17, 2008

நாலெழுத்து படித்தவன்

கிராமத்தில் வாழ

வயல் உண்டு

தோட்டம் உண்டு

விளை நிலம் உண்டு

தொழிலதிபர்கள் உண்டு

வியாபாரிகள் உண்டு

வேலையாட்கள் உண்டு

இங்கு வாழ

இவனுக்கு மட்டும்

இல்லையாம் வேலை இவன்

நாலெழுத்து படித்தவன்.

No comments: