Saturday, September 5, 2020

குரு வணக்கம்

எங்கும் நிறைந்த இறைவா போற்றி

எல்லா புரிதலையும் தரும் சிவயோகியே போற்றி

கடவுளை, என்னை உணர உபதேச பயிற்சி

நான் யார் என உணர்ந்து ஆனந்தமாக வாழ ஆனந்த வாழ்வு 

காலத்தை உணர்ந்து, மதித்து செயல்பட காலம் உன் கையில்

 எனது தேவைகளை புரிந்து நிமிர்ந்து வாழ நிமிர்ந்து நில்

அனைவரோடும் அன்போடு கருணையோடு பழக பார்த்து பழகு

தேவைகளை அடைய ஊக்கமாக செயல்பட ஊக்கமது கையிடேல்

இத்தனை வகுப்புகளிளும் கலந்துகொண்டு புதிய புதிய புரிதலை தந்த இறைவா நன்றி

தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என அள்ளித்தரும் வள்ளளே குருவே சிவயோகியே நன்றி

No comments: