Thursday, April 9, 2020

தமிழ் ஓர் அதிசயம்

தமிழ் ஓர் அதிசயம்

கடவுள் ஓர் அதிசயம்
நம்பும் மனிதனை படைத்து
நம்பாத மனிதனையும் காத்து
அதைஉணர்ந்த தெய்வமனிதனையும் அழிக்கின்றது

குருசிவயோகி ஓர் அதிசயம்
உண்மையை உணர்த்தும் மனிதர்
உபதேசம் அருளிய தெய்வம்
மனிதனை தெய்வமாக்கும் கடவுள்

தமிழ்மொழி ஓர் அதிசயம்
கடவுளை உணர்த்தும் பார்கடல்
முன்னோர் அருளிய அமுதம்
படித்தால் அடையலாம் ஞானம்

திருவள்ளுவர் ஓர் அதிசயம்
அறத்தை படித்து மனிதனாகி
பொருளை சேர்த்து நன்றாகவாழ்ந்து
இன்பமாக கொண்டாடினாள் கடவுளாகலாம்

கம்பர் ஓர் அதிசயம்
மறை பொருளான ராமனை
மெய் பொருளான சீதை
பார்க்க உதவுவாள் நீலமாலை

தமிழ்நூலோர் ஓர் அதிசயம்
சாதாரணமாக படித்தால் கதையாக
ஆராய்ந்து படித்தால் அறமாக
கடவுளை காணவழி மறைவாக.

No comments: